கமு /கமு அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் உயர் தர மாணவர்களுக்கான Vision board தயாரித்தல் வேலைத்திட்டம் பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியை Janoon nouzad அவர்களால் 08.08.2024ல் நடாத்தப்பட்டது. இதில் பிரதி அதிபர்களும் கலந்துகொண்டனர்.
2025 ம் ஆண்டுக்கான உயர் தர மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 26-08-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 02-09-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
தரம் 2 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 09-09-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.


தேசிய ரீதியில் பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் 10 லட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று தேசிய ரீதியாக தனது செயற்பாடுகள முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹா அவர்களின் செயற்பாடுகளை
எமது பாடசாலையின் நடப்பாண்டுக்காண மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும். நியமன பத்திரம் வழங்கள் நிகழ்வும் 2024/07/23 திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரியின் முதல்வர் எம் ஏ சலாம்(SLPS) அவர்களின் தலைமையிலும்
கமு /கமு அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் உயர் தர மாணவர்களுக்கான Vision board தயாரித்தல் வேலைத்திட்டம் பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியை Janoon nouzad அவர்களால் 08.08.2024ல் நடாத்தப்பட்டது. இதில் பிரதி அதிபர்களும் கலந்துகொண்டனர்.
கடற்கரைப் பள்ளி வீதி கல்முனை-03.
© 2025 கமு /கமு/ அல் பஹ்றியா மகா வித்தியாலயம். - கல்முனை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk