கல்முனை
2025 ம் ஆண்டுக்கான உயர் தர மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 26-08-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 02-09-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
தரம் 2 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 09-09-2024 ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.